பொற்காலம்
மார்ச் 28, 2008
சுற்றி திரிந்தேன் சுதந்திரமாக
கல்லூரி என்னும் கூட்டுக்குள்
செய்யாத சேட்டைகள் இல்லை
குறும்புகள் குற்றம் இல்லை
இருந்தது வகுப்பறையில்
கேட்டதோ நண்பர்களின் காதல் கதைகள்,
படித்தது பரீட்ச்சைக்கு முன்னால்
மதிபெண் கண்டு வருந்தியதில்லை பின்னால்
துயரங்கள் கண்டு துவண்டதில்லை
நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை
மரத்தடி பேச்சுகள் மறக்கவில்லை
இறக்கும் வரை அழிய போவதுமில்லை
எல்லாம் நடந்தது அன்று
நினைவில் கலந்து நிற்கின்றன இன்று
நிற்கும் என்றென்றும்
Entry Filed under: புலம்பல்கள், வாழ்க்கை. குறிச்சொற்கள்: கல்லூரி, கல்லூரி வாழ்க்கை.
1 Comment Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
---RAM--- | மார்ச் 28, 2008 at 6:05 பிற்பகல்
கலக்கிட்ட போ!