சும்மா
மார்ச் 28, 2008
வானவில்லின் ஏழு வண்ணங்கள்
அழகு என்றனர், பாவம்
அவர்களுக்கு எங்கே தெரியும்
உன் முன்னால் வானவில்லும்
தூசு தான் என்று.
காதலை பற்றியும் பெண்ணை பற்றியும் கவிதை எழுதுவது சுலபம் என்றான் நண்பன், அதுக்கு தான் இந்த முயற்சி.
Entry Filed under: புலம்பல்கள். .
Trackback this post | Subscribe to the comments via RSS Feed